உரிமை கோரப்படாத காணிகளை அரசுடமையாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.