 இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு செல்ல முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முல்லைத்தீவை சேர்ந்த 33, 34 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் கடலோர காவல் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு செல்ல முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முல்லைத்தீவை சேர்ந்த 33, 34 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் கடலோர காவல் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.