 யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்து, கல்லூண்டாய் பகுதி மக்கள் மற்றும் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்றையதினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மாநகர சபையினர் தாம் சேகரிக்கும் கழிவுகளை கல்லூண்டாய் பகுதியில் கொட்டுவதை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்து, கல்லூண்டாய் பகுதி மக்கள் மற்றும் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்றையதினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மாநகர சபையினர் தாம் சேகரிக்கும் கழிவுகளை கல்லூண்டாய் பகுதியில் கொட்டுவதை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது