25.10.2024 ல் வவுனியாவில் காலமாகிய தோழர் சுந்தர் (முருகேசு நவரத்தினராசா) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று….இவர் யாழ் துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வாழ்விடமாகவும் கொண்டவர்.
Posted by plotenewseditor on 25 October 2025
Posted in செய்திகள்
25.10.2024 ல் வவுனியாவில் காலமாகிய தோழர் சுந்தர் (முருகேசு நவரத்தினராசா) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று….Posted by plotenewseditor on 22 October 2025
Posted in செய்திகள்
நான்காம் ஆண்டு நினைவஞ்சலிPosted by plotenewseditor on 22 October 2025
Posted in செய்திகள்
22.10.2020 இல் மரணித்த, காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னாள் உபதலைவர்களுள் ஒருவருமான அமரர் வைத்திலிங்கம் பாலச்சந்திரன் (பாலா அண்ணர்) அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று..Posted by plotenewseditor on 19 October 2025
Posted in செய்திகள்
‘மாகாணசபை முறைமையும் அதிகாரப்பகிர்வும்’ எனும் தலைப்பில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) ஒழுங்கமைப்பில் தாயகத்தில் நடாத்தப்பட்டு வருகின்ற கருத்தரங்குகளின் ஒரு பகுதியாக, எதிர்வரும் 19.10.2025 அன்று கனடாவிலும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கனடா நாட்டுப் பிரதிநிதிகளால் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.Posted by plotenewseditor on 18 October 2025
Posted in செய்திகள்
யாழ் சுழிபுரம் மேற்கைச்சேர்ந்த வி.கதிரவேலு (இளைப்பாறிய நிர்வாகசபை உத்தியோகத்தர், அரசினர் வைத்தியசாலை, வவுனியா) அவர்கள் 17/10/2025 வெள்ளிக்கிழமை காலமானார். இவர் அமரர் தோழர் மூர்த்தி (கதிரவேலு இரவீந்திரன்) அவர்களின் அன்புத் தந்தையும், கழகத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவரும், ‘புதிய பாதை’ ஆசிரியரும், கழகத்தின் முதலாவது தளபதியுமான அமரர் தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி – சுழிபுரம்) அவர்களின் அன்பு மைத்துனரும் (சகோதரின் கணவர்) ஆவார்.Posted by plotenewseditor on 18 October 2025
Posted in செய்திகள்
18.10.2005இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் சேகர் (இராஜசிங்கம் இராஜசேகர் – சேற்றுக்குடா) அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..