‘மாகாணசபை முறைமையும் அதிகாரப்பகிர்வும்’ எனும் தலைப்பில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) ஒழுங்கமைப்பில் தாயகத்தில் நடாத்தப்பட்டு வருகின்ற கருத்தரங்குகளின் ஒரு பகுதியாக, எதிர்வரும் 19.10.2025 அன்று கனடாவிலும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கனடா நாட்டுப் பிரதிநிதிகளால் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.