சுழிபுரம் நெல்லியானைச் சேர்ந்தவரும் தேனீ முகாம் தோழர் யாதவனின்(தயாபரன், மூளாய், சுழிபுரம்) பாரியாருமான தயாபரன் மான்விழி அவர்கள் மூளாயில் இன்று காலமாகிவிட்டார். அவருக்கு அஞ்சலிகளை செலுத்துவதோடு தோழர் யாதவனுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)