எமது கட்சி உறுப்பினரும் வவுனியா சின்னபுதுக்குளம் வெளிக்குளம் வட்டார இணைப்பாளருமாகிய சிறிஸ்கந்தராஜா அருணன் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.