சுனாமி ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 19ம் ஆண்டு நினைவு நாள்.இலங்கையில் முதலாவதாக நிறுவப்பெற்ற பூந்தோட்டம் சுனாமி நினைவு தூபியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் மரணித்த அத்தனை உறவுகளின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்தித்த போது.

Posted by plotenewseditor on 26 December 2023
Posted in செய்திகள்
சுனாமி ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 19ம் ஆண்டு நினைவு நாள்.
