கழகத்தின் முன்னைநாள் மட்டு அம்பாறை திருமலை பிராந்திய பொறுப்பாளர் தோழர் G. T. R. அவர்களின் நிதிப்பங்களிப்புடன் இரண்டாம் கட்ட வெள்ள நிவாரண உதவிகள் 50 குடும்பங்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது. கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் திரு. ப.ரவிசந்திரன் (சங்கரி ), செயலாளர் கங்கா மற்றும் ரோசி, மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணம் வழங்கினர்.