வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் நடைபெற்ற புதுவருட கொண்டாட்டத்தில் சிறப்பு அதிதியாக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் மத்தியகுழு உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்கள் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு கைவிசேடம் மற்றும் பரிசுகள் வழங்கியதுடன் இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் மதர்சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நலன் உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் நலன்விரும்பிகள் பெற்றோர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.