இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளை வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படும் புஷ்பராஜ் ஜெரார்ட் கொழும்பில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.