ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் தான் என்பதை ஜனாதிபதி உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மேலும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட தீர்மானத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆதரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.