தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளரை தெரிவத்தாட்சி அலுவலர்களாக நியமித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.