Sep 24
7
Posted by plotenewseditor on 7 September 2024
Posted in செய்திகள்

07.09.1987இல் தம்பனையில் மரணித்த தோழர்கள் ராமு (சா.அகிலன் – ஈச்சந்தீவு), தமிழ்ச்செல்வன்( சுழிபுரம்),ஹென்றி (முருகானந்தம் – பாலையூற்று), தமிழ் வேந்தன்(சுழிபுரம்), டியூக் (ஹரிச்சந்திரன்-கன்னியா), மனோரஞ்சன்(கனகசுந்தரம் – பளை), ஞானராஜ் ( பன்குளம்), கரன்( மட்டக்களப்பு), குமார் ( தீவுப்பகுதி), ரகுன் (யாழ்நகர்), ரஞ்சன் (திருகோணமலை), சோதிராஜ்(மட்டக்களப்பு), ஜீவா (மட்டக்களப்பு) சிறீகாந்த் (அடம்பன்தாழ்வு) ஆகியோரினது 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..