பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலையில் 11 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பொரளை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Posted by plotenewseditor on 16 September 2024
						Posted in செய்திகள் 						  
பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலையில் 11 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பொரளை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.