2024 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. இலங்கையின் பத்தாவது பொதுத் தேர்தல் இன்று(14) நடைபெற்றது. இதற்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
Posted by plotenewseditor on 14 November 2024
Posted in செய்திகள்
2024 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. இலங்கையின் பத்தாவது பொதுத் தேர்தல் இன்று(14) நடைபெற்றது. இதற்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.