திருகோணமலை முருகன் கோவிலடி பாலையூற்று கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டில் கீழ் உள்ள 15 பெண் தலைமை தாங்கும்குடும்பங்களுக்கு கழகத்தின் கனடா கிளையின் நிதி உதவியுடன் உலர் உணவுப் பொதிகள் சத்தி மாதர் சங்க தலைவி வசந்தி மற்றும் ஊடகவியலாளர் ஜதீந்திரா தலைமையில்

வழங்கப்பட்டது.