Posted by plotenewseditor on 5 July 2022
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 5 July 2022
Posted in செய்திகள்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் Khalid Nasser Al Ameri இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (05) தூதரகத்தில் இடம் பெற்றது. Read more
Posted by plotenewseditor on 5 July 2022
Posted in செய்திகள்
பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் தொடர்பில் கல்வியமைச்சு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதன்பிரகாரம், உயர்தரப்பரீட்சைகள் நவம்பர் 28 முதல் டிசெம்பர் 23 வரை நடைபெறும் 5ஆ்ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி சாதாரண தரப் பரீட்சை 2023 ஏப்ரலில் நடைபெறும்
Posted by plotenewseditor on 5 July 2022
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், கொரோனா வைரஸுக்கு எதிரான 4 தடுப்பூசிகளையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 5 July 2022
Posted in செய்திகள்
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமாரவின் வேலைத்திட்டம் வெற்றியளிக்குமாயின் அவரை பிரதமராக நியமிக்கவும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியில் இருந்து நான் இராஜினாமா செய்வேன். அமைச்சர்களும் இராஜினாமா செய்வார்கள் என்றார். Read more
Posted by plotenewseditor on 4 July 2022
Posted in செய்திகள்
04.07.2003இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் ஜஸ்டின் (வைரமுத்து மேகநாதன்) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 4 July 2022
Posted in செய்திகள்
மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்களில் இன்று (04) முதல் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன. ஒரு நாள் சேவை தற்போது கொழும்பிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினூடாக மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 4 July 2022
Posted in செய்திகள்
இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 4 July 2022
Posted in செய்திகள்
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பில் இன்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது பல கோணங்களில் கேள்வியெழுப்பினர். அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுப்படுத்திய அனுரகுமார திஸாநாயக்க, Read more
Posted by plotenewseditor on 4 July 2022
Posted in செய்திகள்
இன்று (04) முதல் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இந்திய விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. Read more