நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஸ நியமக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கான நியமனக் கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.