நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், கோவில் வாயில் பூட்டப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 March 2020
Posted in செய்திகள்
நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், கோவில் வாயில் பூட்டப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 March 2020
Posted in செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் Read more
Posted by plotenewseditor on 17 March 2020
Posted in செய்திகள்
அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவையை நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 March 2020
Posted in செய்திகள்
சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம்Posted by plotenewseditor on 17 March 2020
Posted in செய்திகள்
மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் Read more
Posted by plotenewseditor on 17 March 2020
Posted in செய்திகள்
கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கை நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 16 March 2020
Posted in செய்திகள்
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கபடவிருந்த பல பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 16 March 2020
Posted in செய்திகள்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக இணையத்தள மூலம் விண்ணப்பிக்கும் கால எல்லை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 March 2020
Posted in செய்திகள்
இவ்வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வட மாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர்களுக்கு பணித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 March 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் (COVID 19 ) ஒழிப்பு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகளை, விழாக்களை, வைபவங்களை ஏற்பாடு செய்து நடாத்துவதை மறு அறிவித்தல் வரும் வரை தவிர்க்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். Read more