Header image alt text

தையல் கடை தீக்கிரை-

Posted by plotenewseditor on 15 March 2020
Posted in செய்திகள் 

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள தையல் கடை ஒன்று, நேற்று (14) காலை விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. Read more

நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் இதுவரை 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read more

தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை கையேற்கப்பட மாட்டாது என,  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.    Read more

தற்​போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையைக் கருத்தில்கொண்டு பொலிஸ் தலைமையகத்தில் கொரோனா தொடர்பில் விசேட செயலணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரியும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன,கொரோனா தொடர்பான சம்பவங்கள், தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளதென்றார். Read more

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா, நாளை சனிக்கிழமை (7) காலை இடம்பெறவுள்ளது. Read more

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியும்,  Read more

பஸ் வண்டிகளில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை முறைப்பாடு செய்வதற்கு, Read more

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு பிணை வழங்கி Read more

தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியில் (பிம்ஸ்டெக்) Read more

வாகன விபத்துக்களில் குழந்தைகளுக்கு உயிர் பாதுகாப்புக்காக புதிய உயிர் பாதுகாப்பு வாகன இருக்கையை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. Read more