 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இலங்கையில் 649 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இலங்கையில் 649 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 30 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
