எஸ்.நிதர்ஷன்-
யுத்தத்தைக் கட்டுப்படுத்தியது போன்று கொரோனோவையும் கட்டுப்படுத்துவோம் என விமல் வீரவன்ச போன்றோர் கூறுவது அவர்களது; அறிவீனத்தைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்தன் விமல்விரவன்ச போன்றோர் விதண்டாவாதம் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுள்ளார். Read more