Header image alt text

விழிநீர் அஞ்சலி-

Posted by plotenewseditor on 4 April 2020
Posted in செய்திகள் 

விழிநீர் அஞ்சலி

அமரர் கணபதிப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள்

யாழ். கரணவாயை பிறப்பிடமாகவும் திருகோணமலை உவர்மலையை வாழ்விடமாகவும் கொண்டவரும், தோழர் குருபரன் அவர்களின் தந்தையாருமான கணபதிப்பிள்ளை நாகலிங்கம் (ஓய்வுபெற்ற – இலங்கை துறைமுக அதிகாரசபையின் பிரதம லிகிதர்) அவர்கள் இன்று (04.04.2020) சனிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அமரர் கணபதிப்பிள்ளை நாகலிங்கம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) Read more

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 51 நபர்களை கைது செய்துள்ளதுடன் Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

ஊரடங்கு உத்தரவை மீறிய 11,607 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்வடைந்துள்ளது. Read more