Header image alt text

துயர் பகிர்வு!

Posted by plotenewseditor on 25 October 2024
Posted in செய்திகள் 

யாழ் துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட தோழர் சுந்தர் (முருகேசு நவரத்தினராசா) அவர்கள் இன்று (25.10.2024) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம்.

Read more

அம்பாறை மாவட்ட தமிழ் வாக்காளர்களுக்கான ஒரு ஆய்வுப் பதிவு…
(சுந்தர் கல்முனை)
2024 வாக்காளர் இடாப்பின்படி 5 இலட்சத்து 55 ஆயிரத்து 432 பேர் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி 2020 வாக்காளர்களை விட இம்முறை 41453 வாக்காளர்கள் கூடியுள்ளனர். இன அடிப்படையில் நோக்கினால் கிட்டத்தட்ட 250,000 முஸ்லிம் வாக்காளர்களும், 205,000 சிங்கள வாக்காளர்களும், சுமார் 100,000 தமிழ் வாக்காளர்களும் தற்போது இங்கே உள்ளனர்.

Read more