சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான மனிதாபிமான உதவித்தொகையை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீன தூதரகம் தனது உத்தியோகபூர்வ ஓ பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இது அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வெள்ள அனர்த்தத்திற்காக வழங்கப்பட்ட 100இ000 அமெரிக்க டொலர் உதவிக்கு மேலதிகமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.