இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளதென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இவர்கள் யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Posted by plotenewseditor on 1 April 2020
Posted in செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளதென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இவர்கள் யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.