அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரதி காவல்துறை மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பணிப்பாளராகக் கடமையாற்றிய மேஜர் ஜென்ரல் சுரேஷ் சாலே நேற்று ஓய்வு பெற்றதையடுத்து, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 5 October 2024
Posted in செய்திகள்
அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரதி காவல்துறை மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பணிப்பாளராகக் கடமையாற்றிய மேஜர் ஜென்ரல் சுரேஷ் சாலே நேற்று ஓய்வு பெற்றதையடுத்து, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.