யாழ் துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட தோழர் சுந்தர் (முருகேசு நவரத்தினராசா) அவர்கள் இன்று (25.10.2024) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)
25.10.2024.
இறுதி நிகழ்வு ஞாயிறு (27.10.2024) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.