Header image alt text

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. Read more

கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய், ´தனிமைப்படுத்தற்குரிய நோய்´ Quarantine and Prevention of diseases என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Read more

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வட மாகாண மாவட்டங்கள் 5 இல் Read more

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொல்லும் மருந்துகளின் பெயர்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது வெளியிட்டுள்ளார். Read more

அனுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையினை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. Read more

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில்  தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். Read more

210 பேர் நாடு திரும்பல்-

Posted by plotenewseditor on 21 March 2020
Posted in செய்திகள் 

தம்பதிவ யாத்திரைக்கு சென்ற 210 பேர் நேற்று (20) இரவு நாட்டை வந்தடைந்தனர். Read more

பாராளுமன்ற தேர்தல் 2020

Posted by plotenewseditor on 21 March 2020
Posted in செய்திகள் 

பாராளுமன்ற தேர்தல் எமது கட்சி வேட்பாளர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். Read more