கொரோனா தொற்று காரணமாக கொழும்பு ஐ.டி.எச் இல் சிகிச்சைப் பெற்று வந்த மற்றொரு நபர் குணமடைந்து, வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.இதற்கமைய, இதுவரை 50 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 10 April 2020
Posted in செய்திகள்
கொரோனா தொற்று காரணமாக கொழும்பு ஐ.டி.எச் இல் சிகிச்சைப் பெற்று வந்த மற்றொரு நபர் குணமடைந்து, வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.இதற்கமைய, இதுவரை 50 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.