Header image alt text

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பளத்தை குறைப்பதாக வடமேல் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்திற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. Read more

கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒக்டோபர் மாத முற்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

தற்போது அமுல் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, எதிர்வரும் 31ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.