இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. Prednisolone கண் சொட்டு மருந்துகளை மருத்துவமனைகளுக்கு வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கண்டித்து வடக்கு, கிழக்கு மாணங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.