உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நிதி கிடைக்கும் பட்சத்தில் தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Posted by plotenewseditor on 11 April 2023
						Posted in செய்திகள் 						  
உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நிதி கிடைக்கும் பட்சத்தில் தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.