இன்றைய தினம் மேலும் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 781ஆக அதிகரித்துள்ளது.