இன்றைய தினம் மேலும் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 781ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 30 May 2020
Posted in செய்திகள்
இன்றைய தினம் மேலும் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 781ஆக அதிகரித்துள்ளது.