பிரான்ஸ் நாட்டிற்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக ரங்கா, உதவி அமைப்பாளராக நவீந்திரன், நிர்வாகப் பொறுப்பாளராக தயா, உதவி நிர்வாகப் பொறுப்பாளராக கந்தசாமி,

நிதிப் பொறுப்பாளராக ஜெயந்தன், அங்கத்துவ நடவடிக்கைப் பொறுப்பாளராக குமரன், தகவல் பிரிவு பொறுப்பாளராக பிரேம்குமார், தகவல் பிரிவு உதவிப் பொறுப்பாளராக ஜெகதீசன், புனர்வாழ்வுப் பொறுப்பாளராக சுகுமார், புனர்வாழ்வு உதவிப் பொறுப்பாளராக பூபாலசிங்கம் ஆகிய தோழர்களும், நிர்வாக அங்கத்தவர்களாக உதயன், குறிஞ்சி, சீலன், சசி, சசி (வவுனியா) ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.