இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியான ஷாமிக சுமித் குமார என்ற நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுரையின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Posted by plotenewseditor on 23 August 2019
Posted in செய்திகள்
இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியான ஷாமிக சுமித் குமார என்ற நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுரையின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.