ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலைPosted by plotenewseditor on 19 May 2020
Posted in செய்திகள்
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலைPosted by plotenewseditor on 19 May 2020
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம், ஏ9 பகுதியில் வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 18 May 2020
Posted in செய்திகள்
இறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 11ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். Read more
Posted by plotenewseditor on 18 May 2020
Posted in செய்திகள்
ல
புதிதாக 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 18 May 2020
Posted in செய்திகள்
வடக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பேருந்துகளில் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். Read more
Posted by plotenewseditor on 18 May 2020
Posted in செய்திகள்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 63 பேரையும் Read more
Posted by plotenewseditor on 18 May 2020
Posted in செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் நேற்று (17) நள்ளிரவு பெய்த காற்றுடன் கூடிய கன மழை காரணமாக அதிகமான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் Read more
Posted by plotenewseditor on 18 May 2020
Posted in செய்திகள்
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய 23 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் இன்று (18) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 May 2020
Posted in செய்திகள்
விழிநீர் அஞ்சலி!
அமரர் வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் அவர்கள்
யாழ். எழுதுமட்டுவாழ் தெற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் (தோழர் வேணி) அவர்கள் பிரான்சில் 16.05.2020 சனிக்கிழமை காலை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
Posted by plotenewseditor on 17 May 2020
Posted in செய்திகள்
ஜப்பானில் இருந்து (234) பேர் மற்றும் மியன்மாரில் இருந்து ( 74 ) பேர் உட்பட மொத்தமாக 308 பேர் நேற்று இலங்கைக்கு சொந்தமான விமானத்தினூடாக இலங்கை வந்தடைந்தனர். Read more