 ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தொடர்புள்ளதாக, அரசியல் கூட்டம் ஒன்றில் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
