திருகோணமலை-நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (13) மாலை கரையொதுங்கியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 14 March 2021
Posted in செய்திகள்
திருகோணமலை-நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (13) மாலை கரையொதுங்கியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 14 March 2021
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 13 March 2021
Posted in செய்திகள்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான விசேட சந்திப்பு இன்றுமுற்பகல் யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 13 March 2021
Posted in செய்திகள்
வவுனியாவில் 13.03.1989 அன்று மரணித்த தோழர் விஜி (வில்லியம்ஸ் யூட் நிரஞ்சன்) அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 12 March 2021
Posted in செய்திகள்
துறைநீலாவணையில் 12.03.1986இல் மரணித்த தோழர்கள் மாமா (முருகேசு ஸ்ரீதரன் – துறைநீலாவணை-08), கதிரவேல்(விசு), புலேந்திரன்(ரகுபதி), தருமன், தவராசா ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
12.03.1984இல் மரணித்த தோழர் சாந்தன் (நகுலநாதன் – முருங்கன்) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
Posted by plotenewseditor on 12 March 2021
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
Posted by plotenewseditor on 12 March 2021
Posted in செய்திகள்
தென்னாபிரிக்காவில் பரவும் கொரோனா தொற்றின் E484K என்கிற புதிய வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 12 March 2021
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. Read more
Posted by plotenewseditor on 12 March 2021
Posted in செய்திகள்
கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் நேற்று ( 11) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடியேறத் தயாரான 24 பேரை கடற்படை கைது செய்தது. Read more
Posted by plotenewseditor on 12 March 2021
Posted in செய்திகள்
இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. Read more