Header image alt text

04.09.1987 இல் மன்னாரில் மரணித்த தோழர்கள் பத்தி (பாஸ்கர் – ஆண்டாங்குளம்), ரமேஷ் (கட்டையடம்பன்) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். Read more

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். Read more