 கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 180 பேர் நேற்று (05) உயிரிழந்துள்ளனை“ என  அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. முப்பது வயதுக்கு கீழ்  அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். இதன்படி 05 ஆண்கள் உள்ளிட்ட 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 180 பேர் நேற்று (05) உயிரிழந்துள்ளனை“ என  அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. முப்பது வயதுக்கு கீழ்  அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். இதன்படி 05 ஆண்கள் உள்ளிட்ட 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர். (ஆண்கள் – 24, பெண்கள் – 16)
60 வயதுக்கு மேலானோரும் தொடர்ந்து அதிகளவில் உயிரிழந்து வருகிறார்கள். நேற்றும் 68 ஆண்கள், 65 பெண்கள் என 133 பேர் உயிரிழந்துள்ளனர்.
