 மன்னார் – பேசாலையில் சோதனை நடவடிக்கைக்கு சிவில் உடையில் சென்ற கடற்படை உறுப்பினர்களுக்கும் மீனவர்களுக்கும் இடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read more
மன்னார் – பேசாலையில் சோதனை நடவடிக்கைக்கு சிவில் உடையில் சென்ற கடற்படை உறுப்பினர்களுக்கும் மீனவர்களுக்கும் இடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 25 September 2021
						Posted in செய்திகள் 						  
 மன்னார் – பேசாலையில் சோதனை நடவடிக்கைக்கு சிவில் உடையில் சென்ற கடற்படை உறுப்பினர்களுக்கும் மீனவர்களுக்கும் இடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read more
மன்னார் – பேசாலையில் சோதனை நடவடிக்கைக்கு சிவில் உடையில் சென்ற கடற்படை உறுப்பினர்களுக்கும் மீனவர்களுக்கும் இடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 25 September 2021
						Posted in செய்திகள் 						  
 தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். Read more
தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 25 September 2021
						Posted in செய்திகள் 						  
 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன் வௌிப்படுத்த செய்யும் பொது முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை தௌிவுபடுத்தும் வகையில், திருகோணமலை தென்கயிலை ஆதீன குரு மகா சந்நிதானமும் திருகோணமலை மறைமாவட்ட ஆயரும் கூட்டறிக்கையொன்றை விடுத்துள்ளனர். Read more
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன் வௌிப்படுத்த செய்யும் பொது முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை தௌிவுபடுத்தும் வகையில், திருகோணமலை தென்கயிலை ஆதீன குரு மகா சந்நிதானமும் திருகோணமலை மறைமாவட்ட ஆயரும் கூட்டறிக்கையொன்றை விடுத்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 25 September 2021
						Posted in செய்திகள் 						  
 தொழிலுக்காக வௌிநாடு சென்று நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more
தொழிலுக்காக வௌிநாடு சென்று நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more