 06.09.1987 இல் மன்னாரில் மரணித்த தோழர் சேகர் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
06.09.1987 இல் மன்னாரில் மரணித்த தோழர் சேகர் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 6 September 2021
						Posted in செய்திகள் 						  
 06.09.1987 இல் மன்னாரில் மரணித்த தோழர் சேகர் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
06.09.1987 இல் மன்னாரில் மரணித்த தோழர் சேகர் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 6 September 2021
						Posted in செய்திகள் 						  
 கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 180 பேர் நேற்று (05) உயிரிழந்துள்ளனை“ என  அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. முப்பது வயதுக்கு கீழ்  அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். இதன்படி 05 ஆண்கள் உள்ளிட்ட 07 பேர் உயிரிழந்துள்ளனர். Read more
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 180 பேர் நேற்று (05) உயிரிழந்துள்ளனை“ என  அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. முப்பது வயதுக்கு கீழ்  அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். இதன்படி 05 ஆண்கள் உள்ளிட்ட 07 பேர் உயிரிழந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 6 September 2021
						Posted in செய்திகள் 						  
 எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஶ்ரீலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. Read more
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஶ்ரீலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 6 September 2021
						Posted in செய்திகள் 						  
 பாராளுமன்றத்தில் இன்று (06)  நடைபெற்ற அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை 81  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணை ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் இன்று (06)  நடைபெற்ற அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை 81  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணை ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51வாக்குகளும் அளிக்கப்பட்டன.
Posted by plotenewseditor on 6 September 2021
						Posted in செய்திகள் 						  
 பிலிபைன்ஸினால் இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிலிபைன்ஸினால் இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்று (06) முதல் குறித்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 6 September 2021
						Posted in செய்திகள் 						  
 20 வயது முதல் 29 வயது  பிரிவுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more
20 வயது முதல் 29 வயது  பிரிவுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more