எ
மது இன விடுதலைப் போராட்டத்தில் மரணித்த கழகக் கண்மணிகள் மற்றும் அனைத்து இயக்க போராளிகள் பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூருமுகமாக யூலை (ஆடி)மாதம் 13 தொடக்கம் 16 வரை நினைவு கூரப்பட்டு வரும் வீரமக்கள் தின நிகழ்வின் 2018ம் ஆண்டு நிகழ்வுக்காக இன்று (03.06) மாலை 04.00 மணிக்கு கோவில் குளம் உமாமகேசுவரன் இல்லம் வவுனியா தலைமை காரியாலத்தில் 29வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கழகத்தின் வவுனியா மாவட்டபொறுப்பாளரும் நகரசபையின் உறுப்பினருமான கௌரவ க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Read more
மலையகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கடும் மழை பெய்து வருவதனால் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் மேலதிக நீர் வெளியாகி செல்கின்றன.