ஒரு புறம் வடகிழக்கு இணைப்பைப் பற்றி பேசிக்கொண்டு மறுபுறம் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான கட்சிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தாரைவார்த்து கொடுப்பதுதான் உங்கள் கட்சியின் கொள்கையா? என பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை பின்பற்றி வெற்றி பெற்றவர்கள் யோக்கியமானவர்கள் என்றால் அதில் இருந்து வெளியேறிவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் செயலாளருமாகிய துரைராஜசிங்கம் அவர்கள் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது Read more