அரசியல் தீர்வு வரும் வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள்.
இதை நான் முழுக்க, முழுக்க வடக்கு கிழக்கில் வாழும் பாமர மக்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன் என்பதை சம்பந்தன் புரிந்துக்கொள்வார் என நம்புகிறேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more
முலைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உடைமைகளுடன் பொலிஸாரிடம் சிக்கியபோது தப்பிச் சென்ற சந்தேக நபரை ஸ்ரீ லங்கா பாதுகாப்புப் பிரிவு கடுமையாகத் தேடிவருகிறது.
தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள்மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் புளொட் அமைப்பினால் அனுட்டிக்கப்பட்டு வரும்வீர மக்கள் தினத்திற்கான ஏற்பாடுகள் தாயகத்திலும் சர்வதேச நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் (2018) சூறிச் மாநிலத்தில்…
கடும் விசனம் – உறுப்பினர் காண்டீபன்