Header image alt text

அம்பாறை, சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டினை இரு நாட்களாக பாதுகாப்பு தரப்பினர் பாரிய தேடுதல் மேற்கொண்டுள்ளனர். Read more

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் இராண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகளுக்காக 28 பாடசாலைகளை பயன்படுத்துவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அனுப்பப்படவுள்ள ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (06) கையெழுத்திட்டுள்ளார். Read more

அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடவடிக்கையின் கீழ், ஒரே நாளில் 500 பாடசாலை கட்டடங்களை கையளிக்க கல்வியமைச்சு தயாராகியுள்ளது. Read more

2015ஆம் ஆண்டு தற்போதையை அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. Read more