செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலின் தீர்த்தக்கரையில் புத்த பிக்குவின் உடல், நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டமை இலங்கையில் நல்லாட்சி, நல்லிணக்கம் போன்ற திரைகளால் முகத்தை மூடிக்கொண்டிருக்கும் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் உண்மை முகத்தை மீண்டும் ஒரு தடவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. Read more