Header image alt text

இந்திய சட்டசபை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இலங்கை வந்துள்ள குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை (13) அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். Read more

சம்பள பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தீர்மானம் எதுவும் வழங்கவில்லையாயின், புதன்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, ஒன்றிணைந்த அரச நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more

நடைபெறவுள்ள தோர்தல் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் ஒன்று எதிர்வரும் (20) ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நடைபெறவுள்ளது.  Read more

தேர்தலுக்கான அதிகாரபூர்வமான அறிவித்தல் இந்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more